Tuesday, November 29, 2011

துரு துரு - சிறுகதை


சுட்டி சுரேஷ் தன் பாடப்  புத்தகங்களை வைக்க ஒரு நீல வண்ணம் பூசிய இரும்பு மேசை வாங்கினான். வாங்கிய மேசையை வீட்டினுள் வைக்காமல், தோட்டத்தில் போட்டுவிட்டு சுற்றுலா சென்றுவிட்டான். திடீரென்று காற்றும் மழையும் அடித்தது. இரண்டு நாள் கழித்து சுட்டி சுரேஷ் வீடு திரும்பினான். என்ன ஆச்சர்யம். அவன் வாங்கிய மேசை சிவப்பும் மஞ்சள் நிறமாக மாறியிருந்தது. கிட்ட வந்த பார்த்த போது தன் மேசை துரு பிடித்ததை தெரிந்து கொண்டான்.


No comments:

Post a Comment